தமிழர் பாரம்பரியத்தை சர்வதேசத்திடம் எடுத்துச்செல்ல பிரித்தானியாவில் பிரமாண்ட கண்காட்சி

ப.சுகிர்தன் தமிழரின் வரலாறு, பாரம்பரியம், மற்றும் மரபு ஆகியவற்றையும் தமிழர்களுக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையையும் வெளிக்கொணரும் வகையில் இலங்கைத் தமிழர்கள் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் மாபெரும் கண்காட்சி பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் நீண்டதொரு திட்ட நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இக் கண்காட்சியானது முள்ளிவாய்க்கால் தினமான எதிர்வரும் மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பிரித்தானியவின் Tolworth Recreation Centre எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. இரு தினங்களும் முற்பகல் 11.00 … Continue reading தமிழர் பாரம்பரியத்தை சர்வதேசத்திடம் எடுத்துச்செல்ல பிரித்தானியாவில் பிரமாண்ட கண்காட்சி